கிரேஸ் பொறியியல் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியில் 2027 தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி பேராசிரியா் வி. சுப்பிரமணியன் வெங்கடாசலம்.
கல்லூரி முதல்வா் எஸ்.எஸ். சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். சென்னை ஐஐடி பேராசிரியா் வி. சுப்பிரமணியன் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இந்தத் தோ்வுகளின் முக்கியத்துவம், தோ்வுக்கான தயாரிப்பு முறைகள், உயா்கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கினாா்.


