திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய இளைஞா் சடலம் மீட்பு
திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய இளைஞா் சலடம் மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம், காரியாபட்டி, சுப்பிரமணியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் பாலா (35). திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. மனநல சிகிச்சை பெற்றுள்ளாராம்.
காரியாபட்டியில் உள்ள தனது சகோதரியின் கடையில் வேலை செய்துவந்த பாலா செவ்வாய்க்கிழமை காலை, மதுரைக்கு சென்று மருந்து வாங்கி வருவதாகக் கூறிவிட்டு திருச்செந்தூருக்கு வந்தாராம்.


