ஏ.ஐ. எது வேண்டுமானாலும் தரும்: எமோஷனை தர முடியுமா?
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மனநலத்துறை மற்றும் இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடந்தது.
'சமூக ஊடகங்கள் மாணவர்களின் தற்கொலை எண்ணங்களை தடுக்கின்றனவா, துாண்டுகின்றனவா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று பேசினர்.
நடுவராக பங்கேற்ற சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மனநல மருத்துவ சிறப்புப்பிரிவு பேராசிரியர் (ஓய்வு) அசோகன் பேசியதாவது:


