வினா - விடை வங்கி... தமிழ்நாட்டில் கலை மற்றும் கட்டடக் கலை!
தமிழ்நாட்டில் கலை மற்றும் கட்டடக் கலை வினா - விடை வங்கி...
1. குடைவரைக் கோவில் அமைப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்த பல்லவ மன்னன் யார்?
2. மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் குடைவரைக் கோவில் எது?
3. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவிலைக் கட்டியவர் யார்?


