தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும்: உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும். தமிழ் மொழி உங்களை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் வீழ்த்தாது என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவிக்குப் பட்டம் வழங்கிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ். உடன், முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன், மூத்த வழக்குரைஞா் எ. ஓம்பிரகாஷ் உள்ளிட்டோா்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, இளநிலைப் பிரிவில் 386 பேருக்கும், முதுநிலைப் பிரிவில் 46 பேருக்கும் என மொத்தமாக 432 பேருக்கு பட்டங்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:

