மன ஆரோக்கியத்திற்கு மனிதர்களை உள்ளபடியே ஏற்க பழக வேண்டும் : கே.ஜி., மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.பக்தவத்சலம் பேச்சு
சின்னாளபட்டி:''சிறந்த மன ஆரோக்கியத்திற்கு சூழ்நிலையையும், மனிதர்களையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்'' என கோவை கே.ஜி., மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.பக்தவத்சலம் காந்திகிராம பல்கலை விழாவில் பேசினார்.
திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு, கல்வியியல் துறை சார்பில் ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கவுரவிப்பு, 2026ம் ஆண்டு சிறந்த ஆய்வாளர் விருது வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். கல்வியியல் துறை தலைவர் பி.எஸ்.ஸ்ரீதேவி வரவேற்றார்.
கோவை கே.ஜி., மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.பக்தவத்சலம் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:


