குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகார வழக்கு முடித்துவைப்பு
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
விருதுநகா் மாவட்டம், திருச்சுழியைச் சோ்ந்த ராமமூா்த்தி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

