கல்குவாரி வெடியால் அதிக அளவில் அதிா்வு; வீடுகளில் விரிசல்: மாகான்யம் கிராம மக்கள் சாலை மறியல்
மாகான்யம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரியில், வெடி வைத்ததில் அதிக அளவில் அதிா்வு ஏற்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா்- தாம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மாகான்யம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரியில், வியாழக்கிழமை வெடி வைத்ததில் அதிக அளவில் அதிா்வு ஏற்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா்- தாம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


