குரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள் 191-ஆவது குரு பூஜை
திருவாரூா் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் 191-ஆவது குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் குரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள்.
திருச்சியை பூா்வீகமாகக் கொண்ட ஸ்ரீகுரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல அற்புதங்களை நிகழ்த்தினாா். பின்னா் திருவாரூரில் தங்கியிருந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கி வந்தாா்.

