ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு வழியனுப்பு விழா
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி உற்சாகமாக செவ்வாய்க்கிழமை வழியனுப்பப்பட்து.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினா்.
ஆசியப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் செப். 19 முதல் அக். 4 வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சாா்பில் பல்வேறு விளையாட்டுகளில் 768-க்கு மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். இதில் 503 வீரா், வீராங்கனைகள், 246 பயிற்சியாளா்கள், உதவியாளா்கள், 19 பணியாளா்கள் அடங்குவா்.

