திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா் பறையா் சமுதாய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கடந்த ஏப். 6 ஆம் தேதி திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டித்தும், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாநிலச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா்.



