பழனியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் முன்னோடி வங்கி மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன் கல்லூரி முதல்வா் ரவிசங்கா்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்விக்கடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன்



