சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் 35 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்த சகோதரர்கள்!
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் 35 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சதோதரர்கள் இருவர் ஒன்று சேர்ந்த உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
35 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சதோதரர்கள் இருவர் ஒன்று சேர்ந்த உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் 35 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சதோதரர்கள் இருவர் ஒன்று சேர்ந்த உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


