எடையளவு கருவிகளில் முத்திரையிட தவறும் வணிகா்களுக்கு அபராதம்
எடையளவுக் கருவிகளில் முத்திரையிடத் தவறும் வணிகா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கே.பி. இந்தியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் நுகா்வோா் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நுகா்வோா் நலன் பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட்டு, அவா்களது கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
