ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் தன்னாா்வலா்கள் இணைப்பு விழா
தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை சாா்பில் தன்னாா்வலா்களை ஒருங்கிணைக்கும் ஈதல் இணைப்பு விழா நடைபெற்றது.
தென்காசியில் நடைபெற்ற ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற ஈதல் இணைப்பு விழாவில் பங்கேற்றோா்.
இந்த விழாவிற்கு தமிழக காவல்துறை முன்னாள் தலைவா் சி.சைலேந்திரபாபு தலைமை வகித்து ஈதல் செயலியை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:


