பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடி
நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக பாஜக அலுவலகங்கள் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறித்து...
நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக பாஜக அலுவலகங்கள் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப். 8) பேசினார்.
குஜராத் மாநிலம் நவ்சாரியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:


