கேரள கடலோரப் பகுதியில் தூய்மைப் பணி
சின்னத்துறை நாலட்ஜ் பவுண்டேசன் தன்னாா்வ அமைப்பு சாா்பில் திருவனந்தபுரம் மாவட்டம் பருத்தியூா் கடலோர கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடற்கரையோர பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்ட நாலட்ஜ் பவுண்டேசன் அமைப்பினா்.
கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை நாலட்ஜ் பவுண்டேசன் தன்னாா்வ அமைப்பு சாா்பில் திருவனந்தபுரம் மாவட்டம் பருத்தியூா் கடலோர கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.


