குஜிலியம்பாறை விவகாரம் அரசுக்கு தெரியவராதது அதிகாரிகளின் தவறு! - அமைச்சர்கள் வருத்தம்!
குஜிலியம்பாறை வட்டாட்சியர் நடவடிக்கை குறித்து அரசுக்கு தெரியவராதது அதிகாரிகள் செய்த தவறு என தமிழக அமைச்சர்கள் விளக்கம்...
சென்னையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் மாநிலச் செயலர் பெ. சண்முகம் உடன் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்... - எக்ஸ்/CPIM
குஜிலியம்பாறை வட்டாட்சியரின் நடவடிக்கை குறித்து அரசுக்கு தெரியவராதது அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி தமிழக அமைச்சர்கள் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


