ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்
ஆண்டிபட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவி பொன்.சந்திரகலா தலைமை வகித்தாா். துணைத் தலைவி ஜோதி முன்னிலை வகித்தாா்.

