இடைத்தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு: எடப்பாடி கே. பழனிசாமி
இடைத்தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் (இடமிருந்து) முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, மக்களவை அதிமுக குழுத் தலைவா் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

