முன்விரோதத் தகராறு: 2 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
போலீஸ் - கோப்புப்படம்.
வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனியாா் வங்கி ஊழியா் டில்லிபாபு(32). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பழனிசாமி(42). இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம்.
