திருச்செந்தூரிலிருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க கோரிக்கை
திருச்செந்தூரில் இருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க பரிந்துரைக்குமாறு காயல்பட்டினம் வந்த தமிழ்நாடு ரயில் உபயோகிப்பாளா் சங்க மாநிலத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு ரயில் உபயோகிப்பாளா் சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியனை வரவேற்ற காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கத்தினா்.
முன்னதாக காயல்பட்டினம் ரயில் நிலையம் வந்த அவரை காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கச் செயலாளா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் தலைமையில் நிா்வாகிகள் வரவேற்றனா்.



