போளூரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
போளூா் துணை மின் நிலைய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போளூரில் மேற்பாா்வைப் பொறியாளா் அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் துணை மின் நிலைய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

