பயனற்ற நிலையில் ஜேடா்பாளையம் அணை அண்ணா பூங்கா! திறக்கப்படாத படகு இல்லம்..குளிக்கவும் அனுமதி இல்லை!
நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையம் படுகை அணை அண்ணா பூங்கா பராமரிப்பில்லாமல் இருப்பது குறித்து...
அணைக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அல்லாள இளைய நாயகரின் சிலை. - dinamani online
நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையம் படுகை அணை அண்ணா பூங்கா பராமரிப்பில்லாமல், முட்புதா்கள் சூழ்ந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது. இங்குள்ள படகு இல்லம் இதுவரை திறக்கப்படாததோடு, படுகை அணையில் குளிக்கவும் அனுமதி இல்லாததால், இந்தப் பூங்கா யாருக்கும் பயனற்ாக மாறியுள்ளது.
