சுவதந்திர பரத்வாஜுக்கு 3 வார இடைக்கால ஜாமீன்! தில்லி நீதிமன்றம் உத்தரவு!
இந்துத்துவ ஆதரவாளர் சுதந்திர பரத்வாஜுக்கு இடைக்கால ஜாமீன்...
இந்துத்துவ ஆதரவாளர் சுவதந்திர பரத்வாஜுக்கு தில்லி நீதிமன்றம் மூன்று வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தின்போது சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிஷு ஆசாத் என்பவரின் தந்தையான சஞ்சய் குமாரைத் தாக்கிய இந்துத்துவ ஆதரவாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான சுவதந்திர பரத்வாஜ் மீது நடவடிக்கை கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

