அரசுக் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாவந்தூரில் செயல்பட்டு வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போதுமான அரசுப் பேருந்து வசதி செய்து தரக் கோரி, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கல்லூரி நுழைவு வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாவந்தூரில் செயல்பட்டு வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போதுமான அரசுப் பேருந்து வசதி செய்து தரக் கோரி, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கல்லூரி நுழைவு வாயில் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
