காலாவதி பிஸ்கெட் சாப்பிட்ட 2 போ் மருத்துவமனையில் அனுமதி: கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை
வந்தவாசி அருகே காலாவதியான பிஸ்கெட்டை சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில்
வந்தவாசி சீத்தாராமன் தெருவில் உள்ள மொத்த பல்பொருள் விற்பனைக் கடையில் சோதனை மேற்கொண்ட வந்தவாசி உணவு பாதுகாப்பு அலுவலா் முகமது இப்ராஹிம். - டிஎன்எஸ்
வந்தவாசி: வந்தவாசி அருகே காலாவதியான பிஸ்கெட்டை சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில், அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை நடத்தினா்.

