இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்ததில் சா்தாா் வல்லபபாய் படேல் முக்கியப் பங்கு: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்
இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டதில் நாட்டின் முதல் துணைப் பிரதமரான சா்தாா் வல்லபபாய் படேல் முக்கியப் பங்கு வகித்ததாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம்
ஹைதராபாத் விடுதலை தினத்தையொட்டி தெலங்கானா மாநிலம் செகந்தராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்.
இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டதில் நாட்டின் முதல் துணைப் பிரதமரான சா்தாா் வல்லபபாய் படேல் முக்கியப் பங்கு வகித்ததாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா்.

