Environment
சாலை விரிவாக்கம்; மரங்களை இழந்து நிற்கும் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை

ஒரு காலத்தில் இருபுறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்து பசுமையுடன் காட்சியளித்த மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையானது விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், தற்பொழுது தனது இயற்கை அழகை இழந்து காட்சியளிக்கிறது.
