பெட்ரோல் போடும் போது காருக்குள் சிக்கிய சிறுவன்.. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு.!

தனியாக காரினுள் சிக்கிக் கொண்ட சிறுவன் பதற்றத்தில் கதறி அழுத நிலையில், வீட்டில் இருந்து மாற்றுச் சாவி எடுத்து வரப்பட்டு சிறுவனை மீட்டனர்.
நெல்லையில் தொழில்நுட்ப கோளாறால் தானாக மூடிக் கொண்ட காரில் சிக்கிய சிறுவன் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டான்.
