Arts, culture, entertainment and media
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட நிலை அலுவலர்களுக்கான கூட்டம்
குளித்தலை:குளித்தலையில், உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில், அனைத்து நகரம் மற்றும் கிராம பகுதிகளில்

உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில், அனைத்து நகரம் மற்றும்
கிராம பகுதிகளில் மாவட்ட அளவிலான அலுவலர்கள், கோட்ட அளவிலான
அலுவலர்களுக்கான கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் முத்துக்குமரன் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், மக்களின்
பணிகளை மேற்கொள்வது குறித்து, அதிகாரிகளுடன ஆலோசனை நடைபெற்றது.
டி.ஆர்.ஓ., விமல்ராஜ்,, சப்-கலெக்டர் சேஷாத்ரிமயும் தீபி சானு,
மாவட்ட அளவிலான அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி கமிஷனர்,
யூனியன் கமிஷனர், டவுன் பஞ்.,செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.